என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 25 மில்லியன் டாலர் பரிசு அறிவிப்பு
Byமாலை மலர்16 Dec 2016 10:43 PM GMT (Updated: 16 Dec 2016 10:43 PM GMT)
ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 25 மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
வாஷிங்டன்:
சிரியா, ஈராக் தவிர உலகம் முழுவதும் பாரீஸ், ஏமன், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 25 மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
முன்னதாக, அபுபக்கர் தங்கி இருக்கும் இடம், கைது செய்யவோ தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு தொகை என அமெரிக்கா அறிவித்து இருந்தது.
உலகின் மிகக் கொடூரமான தீவிரவாத இயக்கமாக ஐ.எஸ். அமைப்பை உருவாக்கியதில் அபு பக்கர் பாக்தாதி முக்கிய பங்கு வகித்தவர்.
2010-ம் ஆண்டில் ஐ.எஸ். அமைப்பில் தலைவரானது முதல் எப்போதும் தலைமறைவாக இருந்து வரும் அபுபக்கர், இதுவரை ஒருமுறை மட்டுமே பொது இடத்தில் தோன்றினார்.
சிரியா, ஈராக் தவிர உலகம் முழுவதும் பாரீஸ், ஏமன், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 25 மில்லியன் டாலர் பரிசு அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
முன்னதாக, அபுபக்கர் தங்கி இருக்கும் இடம், கைது செய்யவோ தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு தொகை என அமெரிக்கா அறிவித்து இருந்தது.
உலகின் மிகக் கொடூரமான தீவிரவாத இயக்கமாக ஐ.எஸ். அமைப்பை உருவாக்கியதில் அபு பக்கர் பாக்தாதி முக்கிய பங்கு வகித்தவர்.
2010-ம் ஆண்டில் ஐ.எஸ். அமைப்பில் தலைவரானது முதல் எப்போதும் தலைமறைவாக இருந்து வரும் அபுபக்கர், இதுவரை ஒருமுறை மட்டுமே பொது இடத்தில் தோன்றினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X