என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிளிநொச்சி சந்தையில் 10 மணி நேரம் பற்றி எரிந்த தீ: ஏராளமான கடைகள் சாம்பல்
Byமாலை மலர்17 Sep 2016 1:00 PM GMT (Updated: 17 Sep 2016 1:00 PM GMT)
இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் உள்ள சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான கடைகள் எரிந்து சாம்பலாகின.
கிளிநொச்சி:
இலங்கையின் கிளிநொச்சியில் பொது சந்தை உள்ளது. இங்குள்ள ஒரு கடையில் நேற்று இரவு 8 மணியளவில் தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவெனப் பரவி அருகில் உள்ள கடைகளும் பற்றி எரிந்தன.
இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். போலீசார் மற்றும் ராணுவ வீரர்களும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய சுமார் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அருகில் உள்ள தேயிலை தொழிற்சாலையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் கிளிநொச்சியில் பொது சந்தை உள்ளது. இங்குள்ள ஒரு கடையில் நேற்று இரவு 8 மணியளவில் தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவெனப் பரவி அருகில் உள்ள கடைகளும் பற்றி எரிந்தன.
இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். போலீசார் மற்றும் ராணுவ வீரர்களும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விடிய விடிய சுமார் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் 60-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாகின. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் அழிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அருகில் உள்ள தேயிலை தொழிற்சாலையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X