என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து குருத்வாராவில் இருந்து சீக்கியர்களின் புனித நூலை வெளியே தூக்கி வீசி அவமதிப்பு
Byமாலை மலர்19 Aug 2016 9:41 AM GMT (Updated: 19 Aug 2016 9:42 AM GMT)
இங்கிலாந்து குருத்வாராவில் இருந்து சீக்கியர்களின் புனித நூலை வெளியே தூக்கி எறிந்து அவமதிப்பு நடந்துள்ளது.
லண்டன்:
இங்கிலாந்தின் மேற்கு யோர்க்ஷிர் மண்டலத்தில் பார்க்கரண்டு பகுதியில் கோபிந்த மார்க் என்ற இடத்தில் கோபிந்த சிங் குருத்வாரா என்ற சீக்கியர்களின் வழிபாட்டு தலம் உள்ளது.
கடந்த வாரம் 12-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு குருத்வாராவை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். மறுநாள் காலை பார்த்த போது அந்த வழிபாட்டு தலத்தின் கேட் உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே இருந்த சீக்கியர்களின் புனித நூல் வெளியே தூக்கி வீசி அவமதிக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்த அப்பகுதி சீக்கியர்கள் மனவேதனை அடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதை வெறுக்கத்தக்க குற்றம் என்ற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குருத்வாராவுக்குள் புகுந்து புனித நூலை தூக்கி வீசிய கும்பல் யார் என விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவத்துக்கு இங்கிலாந்தில் வாழும் சீக்கியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குரு கிரந்த் சாகிப் அவமதிக்கப்பட்டுள்ளதாக மனவேதனை அடைந்துள்ளனர்.
இங்கிலாந்தின் மேற்கு யோர்க்ஷிர் மண்டலத்தில் பார்க்கரண்டு பகுதியில் கோபிந்த மார்க் என்ற இடத்தில் கோபிந்த சிங் குருத்வாரா என்ற சீக்கியர்களின் வழிபாட்டு தலம் உள்ளது.
கடந்த வாரம் 12-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு குருத்வாராவை பூட்டி விட்டு சென்றுவிட்டனர். மறுநாள் காலை பார்த்த போது அந்த வழிபாட்டு தலத்தின் கேட் உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே இருந்த சீக்கியர்களின் புனித நூல் வெளியே தூக்கி வீசி அவமதிக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்த அப்பகுதி சீக்கியர்கள் மனவேதனை அடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதை வெறுக்கத்தக்க குற்றம் என்ற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குருத்வாராவுக்குள் புகுந்து புனித நூலை தூக்கி வீசிய கும்பல் யார் என விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவத்துக்கு இங்கிலாந்தில் வாழும் சீக்கியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குரு கிரந்த் சாகிப் அவமதிக்கப்பட்டுள்ளதாக மனவேதனை அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X