என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது?- நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலு கேள்வி
    X

    பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது?- நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலு கேள்வி

    • மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்காதது ஏன்?
    • தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்த போதிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.

    நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசினார். அப்போது "மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்காதது ஏன்? தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்த போதிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை" என்றார்.

    மேலும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை போன்ற பிரதமரின் வாக்குறுதி என்னவானது? என்று கேள்வி எழுப்பினார்.

    Next Story
    ×