என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அரசுப் பள்ளிகளில் 4 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை..! அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
    X

    அரசுப் பள்ளிகளில் 4 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை..! அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

    • அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!
    • ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.

    தமிழகத்தில் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக் கலவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!

    ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.

    "அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்"

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்..

    Next Story
    ×