என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொறியியல் படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு தொடக்கம்
- AI & DS, CS, ECE உள்ளிட்ட படிப்புகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது.
- பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வரும் 14-ந்தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. AI & DS, CS, ECE உள்ளிட்ட படிப்புகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளையும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு வரும் 14-ந்தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
Next Story