என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
தமிழகத்தில் 1000 புதிய பஸ்கள் வாங்க ரூ.420 கோடி நிதி ஒதுக்கி அரசாணை
BySuresh K Jangir30 Nov 2022 7:36 AM GMT (Updated: 30 Nov 2022 7:47 AM GMT)
- விழுப்புரம் கோட்டத்துக்கு 180 பஸ்கள், சேலம்-100, கோவை-120, கும்பகோணம்-250, மதுரை-220, நெல்லைக்கு-130 பஸ்கள் என ஒதுக்கப்படுகிறது.
- ஒரு பஸ் வாங்க ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் ஓடும் பழைய பஸ்களை ஓரம் கட்டி விட்டு புதிதாக 1000 பஸ்கள் வாங்கப்படும் என்று சட்டசபையில் 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் 1000 பஸ்கள் வாங்குவதற்காக ரூ.420 கோடியை அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது.
இதில் மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கும் சேர்த்து இந்த தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் விழுப்புரம் கோட்டத்துக்கு 180 பஸ்கள், சேலம்-100, கோவை-120, கும்பகோணம்-250, மதுரை-220, நெல்லைக்கு-130 பஸ்கள் என ஒதுக்கப்படுகிறது.
அதாவது ஒரு பஸ் வாங்க ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X