search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்த்தாய் அவமதிப்பு... கொதித்தெழுந்த எம்.பி
    X

    தமிழ்த்தாய் அவமதிப்பு... கொதித்தெழுந்த எம்.பி

    • நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் போடவில்லை.
    • தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பு செய்தவர் யாராக இருந்தாலும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஓசூர்:

    ஓசூரில் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்தும் அரசு நிகழ்ச்சியில் செல்லக்குமார் எம்.பி. பங்கேற்றார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் போடவில்லை.

    நிகழ்ச்சிக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தொடங்கியிருக்க வேண்டும்.

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிப்பு செய்தவர் யாராக இருந்தாலும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    Next Story
    ×