என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
பெரியாரை நேசிக்கும் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்- செல்வபெருந்தகை அறிக்கை
BySuresh K Jangir20 Jan 2023 7:00 AM GMT
- சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைகளுக்காகவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் போராடிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார்.
- பெரியாரை நேசிக்கும் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூட நம்பிக்கைகளை மக்களிடம் இருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைகளுக்காகவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் போராடிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார். தமிழ்நாட்டில் பெரியாரையும், அவரின் குடும்பத்தார்களையும் நேசிக்கும் ஜனநாயக சக்திகள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் களம் காணும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X