search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
    X

    கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்

    • கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3016.25 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சர்க்கரை ஆலைகளுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான அரவை பருவத்துக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.253.70 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3016.25 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1.45 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×