search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாயு கசிவு சம்பவம் - கவர்னர் கவலை
    X

    வாயு கசிவு சம்பவம் - கவர்னர் கவலை

    • எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயு கசிவு சம்பவத்திற்கு மிகுந்த கவலை தெரிவித்தார்.
    • பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.

    சென்னை :

    கவர்னர் மாளிகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கவர்னர் ஆர்.என்.ரவி, வடசென்னை எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயு கசிவு சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததோடு, அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார் என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×