search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவிரி ஒழுங்காற்று குழு 12-ந்தேதி கூடுகிறது
    X

    காவிரி ஒழுங்காற்று குழு 12-ந்தேதி கூடுகிறது

    • காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் வருகிற 12-ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கூட்டத்தில் தமிழகம்-கர்நாடக அதிகாரிகள் மீண்டும் முறையிட உள்ளனர்.

    சென்னை:

    காவிரி பிரச்சனையில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் செய்து தேவையான தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது.

    கடந்த 28-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டதையும் கர்நாடகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் வருகிற 12-ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம்-கர்நாடக அதிகாரிகள் மீண்டும் முறையிட உள்ளனர்.

    Next Story
    ×