என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
![குமாரபாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை- போலீஸ் விசாரணை குமாரபாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை- போலீஸ் விசாரணை](https://media.maalaimalar.com/h-upload/2023/02/14/1835933-kollai1.webp)
X
குமாரபாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை- போலீஸ் விசாரணை
By
மாலை மலர்14 Feb 2023 7:09 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மோடமங்கலம் சென்ற நிலையில் திட்டமிட்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
- ஜவுளி உற்பத்தியாளர் மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், வீட்டில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணமும், வெள்ளி பொருட்களும் கும்பல் கொள்ளையடித்துள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மோடமங்கலம் சென்ற நிலையில் திட்டமிட்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும், ஜவுளி உற்பத்தியாளர் மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை குமாரபாளையம் போலீசார் சேகரித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)