search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயம்
    X

    திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயம்

    • ஆவணங்கள், அரண்மனை பெட்டகத்தில் ஆய்வு செய்தபோது, நகைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.
    • சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமாகி உள்ளது.

    ஆவணங்கள், அரண்மனை பெட்டகத்தில் ஆய்வு செய்தபோது, நகைகள் மாயமானது தெரிய வந்துள்ளது.

    சமஸ்தான தேவஸ்தானத்தின் திவான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை விசாரித்து வருகிறது.

    Next Story
    ×