என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதுப்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
    X

    புதுப்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

    • கார்த்திக் தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார்.
    • தற்கொலை குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை திரூரைச் சேர்ந்தவர் கார்த்திக்(26). தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவருக்கும் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜீவிதா(வயது22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த ஜீவிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×