search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தண்டையார்பேட்டையில் 22-ந்தேதி நடைபெற இருந்த மக்களை தேடி மேயர் முகாம் தள்ளிவைப்பு
    X

    தண்டையார்பேட்டையில் 22-ந்தேதி நடைபெற இருந்த மக்களை தேடி மேயர் முகாம் தள்ளிவைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்களைத் தேடி மேயர் திட்ட சிறப்பு முகாம் நிர்வாகக் காரணத்தினை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    • சிறப்பு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-4, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நாளை மறுநாள் (22-ந்தேதி) நடைபெற இருந்த "மக்களைத் தேடி மேயர்" திட்ட சிறப்பு முகாம் நிர்வாகக் காரணத்தினை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சிறப்பு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×