என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
தண்டையார்பேட்டையில் 22-ந்தேதி நடைபெற இருந்த மக்களை தேடி மேயர் முகாம் தள்ளிவைப்பு
By
Maalaimalar .20 July 2023 10:17 AM GMT (Updated: 20 July 2023 10:17 AM GMT)

- மக்களைத் தேடி மேயர் திட்ட சிறப்பு முகாம் நிர்வாகக் காரணத்தினை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- சிறப்பு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-4, தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நாளை மறுநாள் (22-ந்தேதி) நடைபெற இருந்த "மக்களைத் தேடி மேயர்" திட்ட சிறப்பு முகாம் நிர்வாகக் காரணத்தினை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
