என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
![கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றிலும் வதந்தி- சமயமூர்த்தி தகவல் கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றிலும் வதந்தி- சமயமூர்த்தி தகவல்](https://media.maalaimalar.com/h-upload/2024/01/29/2005492-koyembedu.webp)
X
கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றிலும் வதந்தி- சமயமூர்த்தி தகவல்
By
மாலை மலர்29 Jan 2024 3:28 PM GMT (Updated: 29 Jan 2024 3:29 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
- ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச் செயலாகும்.
கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அங்கு லுலு மால் அமைப்பதாக வரும் தகவல்கள் வதந்தியே என்று தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும்," கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றுலும் தவறான தகவல், சித்தரிக்கப்பட்டது" என்றார்.
இதுதொடர்பாக, அரசால் உருவாக்கப்பட்டுள்ள உண்மை சரிபார்ப்பு குழு குறிப்பிடுகையில், "அடிப்படை ஆதாரமற்ற பொய் தகவலை உண்மை என நம்பி, அரசியல் கட்சியினர் சிலர், தனிநபர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச் செயலாகும்" என தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)