search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் மழை எதிரொலி- 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
    X

    (கோப்பு படம்)

    தொடர் மழை எதிரொலி- 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

    • பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
    • மழை காரணமாக அடுத்தடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வட மற்றும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×