search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வளசரவாக்கத்தில் ரூ.7 கோடி மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை
    X

    வளசரவாக்கத்தில் ரூ.7 கோடி மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணை

    • வளசரவாக்கத்தில் ரூ.7 கோடி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி விசாரணை நடத்தினர்.
    • மாரியப்பன் என்பவரை தேடி போலீசார் சென்ற நிலையில், அவர் 11 மாதங்களுக்கு முன்பே வீட்டை காலி செய்து விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கத்தில் ரூ.7 கோடி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி விசாரணை நடத்தினர்.

    ஹேமலதா மாரியப்பன் என்பவரை தேடி போலீசார் சென்ற நிலையில் அவர் 11 மாதங்களுக்கு முன்பே வீட்டை காலி செய்து விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரது விவரங்களை கேட்டு வாங்கிக்கொண்டு சென்றனர்.

    Next Story
    ×