என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
வயதான தம்பதியை கட்டிப்போட்டு கொள்ளையில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது
Byமாலை மலர்28 Sep 2023 9:29 AM GMT
- கொள்ளை வழக்கில் அவர்களது உறவினரான ராமர், ராதா, பக்ரூதீன் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
- கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ராஜேஷ் என்பவன் உட்பட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை:
வில்லிவாக்கம் சிட்கோ நகரில் கடந்த 22-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியான சோழன்- வனஜா ஆகியோரை மர்ம கும்பல் கட்டிப்போட்டு கத்திமுனையில் 70 பவுன் நகை, ரூ.3½ லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து தப்பிசென்றனர்.
இந்த கொள்ளை வழக்கில் அவர்களது உறவினரான ராமர், ராதா, பக்ரூதீன் ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த ஆவடியை சேர்ந்த புருசோத்தமன், ராஜீ, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த திலீப் ஆகிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ராஜேஷ் என்பவன் உட்பட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X