என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
என்.ஆர்.தனபாலன்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்
By
மாலை மலர்22 Feb 2022 6:04 AM GMT (Updated: 22 Feb 2022 6:04 AM GMT)

கள்ள ஓட்டு போட்டவர் நியாயவாதியாகவும், அவனை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தவர் குற்றவாளியாகவும் நடத்து வது ஜனநாயக நடைமுறைக்கு ஏற்புடையதல்ல.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை ராயபுரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு நபரை விரட்டிப்பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
கள்ள ஓட்டு போட்டவர் நியாயவாதியாகவும், அவனை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தவர் குற்றவாளியாகவும் நடத்து வது ஜனநாயக நடைமுறைக்கு ஏற்புடையதல்ல.
ஒட்டு எண்ணிக்கை தொடங்குவதற்கு முந்தைய நாள் முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு சென்று அத்துமீறி நடந்து கொண்ட விதம் அறுவறுக்கத்தக்க நிகழ்வாகும். ஜனநாயக நாட்டில் இது போன்ற சம்பவங்கள் துரதிர்ஷ்ட வசமானதாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
