என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Byமாலை மலர்6 Feb 2022 9:20 AM GMT (Updated: 6 Feb 2022 9:20 AM GMT)
நாராயணசாமி நாயுடு சிந்தனைகள், எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக நமது அரசு இருக்கும் என இந்நாளில் உறுதி ஏற்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டு உழவர் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் வாழ்நாளின் இறுதி வரை உழைத்த உத்தம தியாகி நாராயணசாமி நாயுடுவின் பிறந்த நாள் இன்று. அவரது சிந்தனைகள், எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக நமது அரசு இருக்கும் என இந்நாளில் உறுதி ஏற்கிறேன். பெரியவரின் புகழ் எந்நாளும் நிலைக்கட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X