என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொள்ளை நடந்த வீடு
புதுக்கோட்டை: வீட்டை உடைத்து 750 சவரன் நகைகள் கொள்ளை
கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 750 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story






