என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசி அருகே மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் 4 பேர் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்25 Jan 2021 2:45 PM GMT (Updated: 25 Jan 2021 2:45 PM GMT)
சிவகாசி அருகே மண் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணசாமி, கிராம நிர்வாக அலுவலர் உமாராணி, கிராம நிர்வாக உதவியாளர் மாரிமுத்து ஆகியோர் நெடுங்குளம் கண்மாய்க்கு சென்ற போது அங்கு வடப்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் ரங்கராஜன், சிந்தட்டி என்கிற அய்யாதுரை மகன் முருகன் மேலும் 2 பேர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் டிராக்டரில் மண் அள்ளியது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர்களை பிடிக்க முயன்ற போது வாகனத்துடன் 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். கிராவல் மண்ணுடன் பிடிப்பட்ட டிராக்டரை, கிராம நிர்வாக அலுவலர் உமாராணி எம்.புதுப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X