என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமயபுரம் அருகே தண்ணீரில் மூழ்கிய 2 குழந்தைகள்- 12 மணி நேர தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு
Byமாலை மலர்9 Oct 2020 8:29 AM GMT (Updated: 9 Oct 2020 8:29 AM GMT)
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இரண்டு குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி மாயமான நிலையில் 12 மணி நேர தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டனர்.
சமயபுரம்:
சமயபுரம் பள்ளிவிடை பாலம் அருகே பெருவளை வாய்கால் செல்கிறது. அதன் கரையோரத்தில் ரவிச்சந்திரன் - அனிதா தம்பதியினர் 6 வயது தர்ஷினி, 4 வயது நரேன் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக அனிதா பணியாற்றி வருவதால் அவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் குழந்தைகள் இருவரையும், அனிதாவின் தாயார் கவனித்து வந்துள்ளார். நேற்று மாலை குழந்தைகள் இருவரும் இயற்கை உபாதை கழிக்க பெருவளை வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளனர்.
குழந்தைகள் இருவரும் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி மாயமானதாக அனிதாவின் தாயார் கூறியதால், சமயபுரம் தீயணைப்பு படை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். 12 மணி நேரம் தீவிரமாக தேடிய நிலையில் இன்று காலை குழந்தைகள் இருவரையும் சடலமாக மீட்டனர்.
சமயபுரம் பள்ளிவிடை பாலம் அருகே பெருவளை வாய்கால் செல்கிறது. அதன் கரையோரத்தில் ரவிச்சந்திரன் - அனிதா தம்பதியினர் 6 வயது தர்ஷினி, 4 வயது நரேன் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக அனிதா பணியாற்றி வருவதால் அவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் குழந்தைகள் இருவரையும், அனிதாவின் தாயார் கவனித்து வந்துள்ளார். நேற்று மாலை குழந்தைகள் இருவரும் இயற்கை உபாதை கழிக்க பெருவளை வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளனர்.
குழந்தைகள் இருவரும் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கி மாயமானதாக அனிதாவின் தாயார் கூறியதால், சமயபுரம் தீயணைப்பு படை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். 12 மணி நேரம் தீவிரமாக தேடிய நிலையில் இன்று காலை குழந்தைகள் இருவரையும் சடலமாக மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X