என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழடியில் கண்டறிந்த உறை கிணற்றின் மேலும் 4 அடுக்குகள் வெளிப்பட்டன
Byமாலை மலர்20 Sep 2020 5:18 AM GMT (Updated: 20 Sep 2020 5:18 AM GMT)
கீழடி அகழாய்வில் ஏற்கனவே கண்டறிந்த உறை கிணற்றின் மேலும் 4 அடுக்குகள் வெளிப்பட்டன.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் கீழடிபகுதியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியில் அவ்வப்போது உறைகிணறுகள் வெளிப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 அடுக்கு கொண்ட உறைகிணறு கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த உறைகிணற்றின் கீழே நேற்று கூடுதலாக தோண்டப்பட்டது. அப்போது மேலும் 4 அடுக்குகள் வெளிப்பட்டன. இதன் உறை ஒவ்வொன்றும் முக்கால் அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்டுள்ளது.
இதன் மூலம் தண்ணீர் சேமிப்புக்கு பண்டைய தமிழர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அறிய முடிகிறது.
கீழடி பகுதியில் நடைபெற்று வரும் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வரும் வேளையில் இதுவரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நிறைவு பெறுவதற்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடிபகுதியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியில் அவ்வப்போது உறைகிணறுகள் வெளிப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 அடுக்கு கொண்ட உறைகிணறு கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த உறைகிணற்றின் கீழே நேற்று கூடுதலாக தோண்டப்பட்டது. அப்போது மேலும் 4 அடுக்குகள் வெளிப்பட்டன. இதன் உறை ஒவ்வொன்றும் முக்கால் அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்டுள்ளது.
இதன் மூலம் தண்ணீர் சேமிப்புக்கு பண்டைய தமிழர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அறிய முடிகிறது.
கீழடி பகுதியில் நடைபெற்று வரும் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வரும் வேளையில் இதுவரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நிறைவு பெறுவதற்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X