என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெற்றோர்களுக்கு உதவியாக நாற்று நடும் பணியில் இறங்கிய மாணவர்கள்
Byமாலை மலர்5 Sep 2020 7:30 AM GMT (Updated: 5 Sep 2020 7:30 AM GMT)
வயல்களில் இறங்கி நாற்று நடும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவதை பார்த்து அவர்களது பெற்றோர்கள் பூரிப்படைந்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக அணைகள், குளங்கள், கண்மாய்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அந்தந்த பகுதி விவசாயிகள் தங்கள் வயல்களை உழுது நாற்று நடும் பணியில் இறங்கியுள்ளனர். கொரோனா விடுமுறையில் வீட்டில் உள்ள அவர்களது பிள்ளைகளும் இது போன்ற பணியில் இறங்கியுள்ளனர்.
வயல்களில் இறங்கி நாற்று நடும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவதை பார்த்து அவர்களது பெற்றோர்கள் பூரிப்படைந்து வருகின்றனர். எந்த ஊரடங்கு ஏற்பட்டாலும் விவசாயம்தான் மக்களை காப்பாற்றும் என்பதை தங்கள் பிள்ளைகள் உணர்ந்துள்ளனர் என்று அவர்களுக்கும் விவசாயத்தை கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக அணைகள், குளங்கள், கண்மாய்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அந்தந்த பகுதி விவசாயிகள் தங்கள் வயல்களை உழுது நாற்று நடும் பணியில் இறங்கியுள்ளனர். கொரோனா விடுமுறையில் வீட்டில் உள்ள அவர்களது பிள்ளைகளும் இது போன்ற பணியில் இறங்கியுள்ளனர்.
வயல்களில் இறங்கி நாற்று நடும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருவதை பார்த்து அவர்களது பெற்றோர்கள் பூரிப்படைந்து வருகின்றனர். எந்த ஊரடங்கு ஏற்பட்டாலும் விவசாயம்தான் மக்களை காப்பாற்றும் என்பதை தங்கள் பிள்ளைகள் உணர்ந்துள்ளனர் என்று அவர்களுக்கும் விவசாயத்தை கற்றுக் கொடுத்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X