என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவர்னராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு- ஜனாதிபதி, பிரதமருக்கு கிரண்பேடி நன்றி
Byமாலை மலர்23 May 2020 6:52 AM GMT (Updated: 23 May 2020 9:42 AM GMT)
புதுச்சேரி மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு அளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கவர்னர் கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக கிரண்பேடி கடந்த 22.5.2016 அன்று நியமிக்கப்பட்டார். அதனையடுத்து புதுச்சேரி வந்து 29.5.2016 அன்று கவர்னராக அவர் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு முந்தைய தினமே புதுச்சேரி அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடத்தினார். அன்றைய தினம் முதல் தற்போது வரை அவரது செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றது.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில், புதுச்சேரி மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு அளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக கிரண்பேடி கடந்த 22.5.2016 அன்று நியமிக்கப்பட்டார். அதனையடுத்து புதுச்சேரி வந்து 29.5.2016 அன்று கவர்னராக அவர் பதவியேற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு முந்தைய தினமே புதுச்சேரி அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டமும் நடத்தினார். அன்றைய தினம் முதல் தற்போது வரை அவரது செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றது.
இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி தனது சமூக வலைதளத்தில், புதுச்சேரி மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு அளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X