என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானிசாகர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்4 Oct 2019 4:48 AM GMT (Updated: 4 Oct 2019 4:48 AM GMT)
நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கணிசமான மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் அணைக்கு கடந்த 2 நாட்களாகவே நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கணிசமான மழையால் இந்த நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3981 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பாசனத்துக்காக வாய்க்கால்களில் மொத்தமாக 2700 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 95.83 அடியாக உள்ளது.
நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பவானி (18 மி.மீ), தாளவாடி(9 மி.மீ), அம்மாபேட்டை (7 மி.மீ), கோபி (1 மி.மீ.) ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X