என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் பி.எஸ்.என்.எல் ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டம்
Byமாலை மலர்28 Aug 2019 9:56 AM GMT (Updated: 28 Aug 2019 9:56 AM GMT)
7 மாத சம்பள பாக்கி வழங்கக்கோரி ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு:
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 7 மாத சம்பள பாக்கி வழங்கக்கோரி குடும்பத்துடன் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி, தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சையத் இத்ரீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணி முன்னிலை வகித்தார். பழனிச்சாமி வரவேற்றார். இதில் 100-க்கும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு 7 மாத சம்பள பாக்கி வழங்கக்கோரி குடும்பத்துடன் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி, தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சையத் இத்ரீஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணி முன்னிலை வகித்தார். பழனிச்சாமி வரவேற்றார். இதில் 100-க்கும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X