என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![அரியலூர் அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி அடித்துக்கொலை அரியலூர் அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி அடித்துக்கொலை](https://img.maalaimalar.com/Articles/2017/Apr/201704171540324444_pregnant-woman-murdered-police-investigation-parents-near_SECVPF.gif)
X
அரியலூர் அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி அடித்துக்கொலை
By
மாலை மலர்17 April 2017 10:10 AM GMT (Updated: 17 April 2017 10:10 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அரியலூர் அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் சர்மிளா (வயது 26). இவரும் அப்பகுதியை சேர்ந்த கலைராஜ் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சர்மிளாவை அவரது பெற்றோர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவருடன் 3 வருடம் வரை வாழ்ந்து வந்தார். இதன் மூலம் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் சர்மிளா கணவரை பிரிந்து மீண்டும் தனது காதலன் கலைராஜூடன் சென்னையில் வாழ்ந்து வந்தார். அவர் மூலம் தற்போது சர்மிளா 7மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.
இதனிடையே அவர், தனது குழந்தையை அழைத்து செல்வதற்காக செந்துறை வந்தார். ஆனால் குழந்தையை அழைத்து செல்லக்கூடாது என்று சர்மிளாவுக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவர் செந்துறை பொன்பரப்பியில் உளள அவரது உறவினர் வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். காதலனை திருமணம் செய்ததால் சர்மிளாவை அவரது பெற்றோரே கவுரவ கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து செந்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் சர்மிளா (வயது 26). இவரும் அப்பகுதியை சேர்ந்த கலைராஜ் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சர்மிளாவை அவரது பெற்றோர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவருடன் 3 வருடம் வரை வாழ்ந்து வந்தார். இதன் மூலம் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் சர்மிளா கணவரை பிரிந்து மீண்டும் தனது காதலன் கலைராஜூடன் சென்னையில் வாழ்ந்து வந்தார். அவர் மூலம் தற்போது சர்மிளா 7மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.
இதனிடையே அவர், தனது குழந்தையை அழைத்து செல்வதற்காக செந்துறை வந்தார். ஆனால் குழந்தையை அழைத்து செல்லக்கூடாது என்று சர்மிளாவுக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவர் செந்துறை பொன்பரப்பியில் உளள அவரது உறவினர் வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். காதலனை திருமணம் செய்ததால் சர்மிளாவை அவரது பெற்றோரே கவுரவ கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து செந்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)