என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் புதிய சிலுவை அமைக்கும் பணி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் புதிய சிலுவை அமைக்கும் பணி](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702101725033197_velankanni-matha-church-work-on-the-new-cross_SECVPF.gif)
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் புதிய சிலுவை அமைக்கும் பணி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வேளாங்கண்ணி:
நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த மாதா பேராலயத்திற்கு தினமும் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த பேராலயத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
அதற்காக பேராலயத்தை சுற்றிலும் சாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று பேராலயத்தின் கோபுரத்தில் உள்ள சிலுவை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்தநிலையில் தற்போது அந்த கோபுரத்தில் புதிய சிலுவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அமைக்கப்படும் சிலுவையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)