என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தீபாவுக்கு தொண்டர்கள்- பொதுமக்கள் ஆதரவு உள்ளது: முன்னாள் எம்.எல்.ஏ. பேச்சு
By
மாலை மலர்2 Feb 2017 5:04 AM GMT (Updated: 2 Feb 2017 5:05 AM GMT)

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு கட்சியின் தொண்டர்கள், பொது மக்கள் ஆதரவு பெருகி வருகிறது என்று முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் கூறியுள்ளார்.
காரமடை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி காரமடையில் முதன் முதலாக ஜெ.தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் அலுவலகத் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு பொறுப்பாளர்கள் எம்.ஆர் .கோவிந்தராஜ் ,எம்.சுப்பிரமணி, பி.ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . வி.ஜீவானந்தம் வரவேற்றார் .
விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் தலைமை தாங்கி அலுவலகத்தை ரிப்பன் வெட்டிதிறந்து வைத்து பேசினார் .
அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பொலிடிக்கல் சயின்ஸ் படித்தவர். அவர் நாட்டு மக்களுக்காக பாடுபட போவதாக தெரிவித்துள்ளார்.
தீபாவுக்கு கட்சியின் தொண்டர்கள், பொது மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. தீபாவை பார்த்து பயந்து தான் உள்ளாட்சி தேர்தலை ஆட்சியாளர்கள் தள்ளி வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ மா.பா.ரோகிணி மற்றும் காரமடை பேரூராட்சி பேரவை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி காரமடையில் முதன் முதலாக ஜெ.தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் அலுவலகத் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு பொறுப்பாளர்கள் எம்.ஆர் .கோவிந்தராஜ் ,எம்.சுப்பிரமணி, பி.ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . வி.ஜீவானந்தம் வரவேற்றார் .
விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் தலைமை தாங்கி அலுவலகத்தை ரிப்பன் வெட்டிதிறந்து வைத்து பேசினார் .
அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பொலிடிக்கல் சயின்ஸ் படித்தவர். அவர் நாட்டு மக்களுக்காக பாடுபட போவதாக தெரிவித்துள்ளார்.
தீபாவுக்கு கட்சியின் தொண்டர்கள், பொது மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. தீபாவை பார்த்து பயந்து தான் உள்ளாட்சி தேர்தலை ஆட்சியாளர்கள் தள்ளி வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ மா.பா.ரோகிணி மற்றும் காரமடை பேரூராட்சி பேரவை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
