என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர்: கடலில் குளித்த இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப பலி
Byமாலை மலர்26 Jan 2017 1:26 PM GMT (Updated: 26 Jan 2017 2:21 PM GMT)
கடலூர் மாவட்டத்தில் கடலில் குளித்த இரு மாணவர்கள் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளியில் இன்று நடந்த குடியரசுத்தின விழாவில் பங்கேற்றுவிட்டு, கடலில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.
கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அலைகளில் சிக்கி நீந்த முடியாமல் கடலுக்குள் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இரு மாணவர்களின் உடல்களும் சில மணி நேரத்திற்குப் பின்னர் கரை ஒதுங்கியுள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மாணவர்களின் பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X