என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொடைக்கானல் மசாஜ் சென்டரில் கேரள அழகிகள் விபசாரம்: உரிமையாளர்கள் கைது
கொடைக்கானல்:
கேரள மாநிலம் பெரும்பாவூரை சேர்ந்தவர் பின்சி (வயது34). இவரது உறவினர் கண்ணூரை சேர்ந்த சாக்கோ (52). இவர்கள் இருவரும் சேர்ந்து கொடைக்கானல் நாயுடுபுரத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் சுற்றுலா வரும் இளைஞர்களை கவருவதற்காக மசாஜ் சென்டரில் கேரள அழகிகளை வைத்து ரகசியமாக விபசாரம் செய்து வந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் காதர் என்பவர் கொடைக்கானல் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 5 கேரள இளம்பெண்களை மீட்டனர்.
அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பின்சி, சாக்கோ ஆகியோரை கைது செய்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த ஜார்ஜ், பின்னி உள்ளிட்ட 3 பேரை தேடி வருகிறார்கள். மீட்கப்பட்ட இளம்பெண்கள் வத்தலக்குண்டுவில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்