என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் சந்திப்பு
Byமாலை மலர்17 Dec 2016 9:47 AM GMT (Updated: 17 Dec 2016 9:47 AM GMT)
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் நளினி-முருகன் தம்பதி 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து வருகின்றனர். அதன்படி இன்று காலை அவர்கள் சந்திப்பு நடந்தது.
வேலூர்:
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் நளினி-முருகன் தம்பதி 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து வருகின்றனர்.
அதன்படி இன்று காலை 7.50 மணி முதல் 8.20 மணி வரை சந்திப்பு நடந்தது.
வேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ஆரோக்கியம் தலைமையிலான போலீசார் முருகனை பாதுகாப்புடன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து வந்தனர். சந்திப்பு முடிந்ததும் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் நளினி-முருகன் தம்பதி 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்து வருகின்றனர்.
அதன்படி இன்று காலை 7.50 மணி முதல் 8.20 மணி வரை சந்திப்பு நடந்தது.
வேலூர் போலீஸ் டி.எஸ்.பி. ஆரோக்கியம் தலைமையிலான போலீசார் முருகனை பாதுகாப்புடன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து வந்தனர். சந்திப்பு முடிந்ததும் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X