என் மலர்
செய்திகள்

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஒரகடத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 17). கல்லூரி மாணவர். இவர் கடந்த 27-ந்தேதி நண்பர்களுடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார்.
கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தபோது டில்லிபாபு தண்ணீரில் மூழ்கினார். இதில் அவர் பலியானார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஒரகடத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 17). கல்லூரி மாணவர். இவர் கடந்த 27-ந்தேதி நண்பர்களுடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார்.
கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தபோது டில்லிபாபு தண்ணீரில் மூழ்கினார். இதில் அவர் பலியானார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story






