என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பவானிசாகர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிப்பு: நீர்மட்டம் 52 அடியை தாண்டியது பவானிசாகர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிப்பு: நீர்மட்டம் 52 அடியை தாண்டியது](https://img.maalaimalar.com/Articles/2016/Jul/201607071412162491_More-increase-in-bhavanisagar-dam-water-inflow_SECVPF.gif)
X
பவானிசாகர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிப்பு: நீர்மட்டம் 52 அடியை தாண்டியது
By
மாலை மலர்7 July 2016 8:42 AM GMT (Updated: 7 July 2016 8:42 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
30 அடிக்கும் கீழே சரிந்த பவானிசாகர் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 9 மணி நிலவரப்படி 52.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 210 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 205 கன அடி தண்ணீரும் வாய்க்காலுக்கு 5 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்தால் மேலும் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது.
30 அடிக்கும் கீழே சரிந்த பவானிசாகர் அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று காலை 9 மணி நிலவரப்படி 52.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 210 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து ஆற்றுக்கு வினாடிக்கு 205 கன அடி தண்ணீரும் வாய்க்காலுக்கு 5 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்தால் மேலும் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)