என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

X
2 கிலோ எடையில் அதிசய நார்த்தம்பழம்- புகைப்படம் எடுக்க பொதுமக்கள் ஆர்வம்
By
மாலை மலர்4 Feb 2023 3:13 AM GMT

- பிராங்கிளின் வீட்டில் எலுமிச்சை மற்றும் நார்த்தங்காய் நாற்றுகள் வைத்து வளர்த்து வந்தார்.
- ஒரு செடியில் காய்த்த நார்த்தம் பழம் ஒன்று சற்று பெரியதாகவே இருந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின். இவர் வீட்டில் எலுமிச்சை மற்றும் நார்த்தங்காய் நாற்றுகள் வைத்து வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் ஒரு செடியில் காய்த்த நார்த்தம் பழம் ஒன்று சற்று பெரியதாகவே இருந்தது. அந்த பழத்தின் எடை சுமார் 2 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் அந்த அதிசய பழத்தை ஆச்சரியத்துடன் நேரில் பார்த்து செல்கிறார்கள்.
மேலும் ஒருசிலர் அந்த பழத்தை புகைப்படம் எடுப்பதோடு செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
