என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
![சென்னையில் மாநில வாள்வீச்சு போட்டி- 2 நாட்கள் நடக்கிறது சென்னையில் மாநில வாள்வீச்சு போட்டி- 2 நாட்கள் நடக்கிறது](https://media.maalaimalar.com/h-upload/2023/03/16/1850238-compition.webp)
X
சென்னையில் மாநில வாள்வீச்சு போட்டி- 2 நாட்கள் நடக்கிறது
By
மாலை மலர்16 March 2023 7:09 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நேரு பார்க் மைதானத்தில் போட்டி நடக்கிறது.
- பெண்களுக்கான போட்டி நாளையும் 17-(ந்தேதியும்), ஆண்களுக்கான பந்தயம் 18-ந்தேதியும் நடக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு வாள் வீச்சு சங்கத்தின் அடாக்கமிட்டி சார்பில் மாநில சீனியர் வாள்வீச்சு சாம்பியன் ஷிப் போட்டி சென்னையில் 2 நாட்கள் நடத்தப்படுகிறது. நேரு பார்க் மைதானத்தில் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான போட்டி நாளையும் 17-(ந்தேதியும்), ஆண்களுக்கான பந்தயம் 18-ந்தேதியும் நடக்கிறது.
இதில் வெற்றிபெறுவ தற்கு மராட்டிய மாநிலம் புனேயில் வருகிற 24 முதல் 28-ந்தேதி வரை நடைபெறும் தேசிய சீனியர் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தன சேகரன், ஒருங்கிணைப்பாளர் வி.கருணா மூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)