search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சென்னையில் மாநில வாள்வீச்சு போட்டி- 2 நாட்கள் நடக்கிறது
    X

    சென்னையில் மாநில வாள்வீச்சு போட்டி- 2 நாட்கள் நடக்கிறது

    • நேரு பார்க் மைதானத்தில் போட்டி நடக்கிறது.
    • பெண்களுக்கான போட்டி நாளையும் 17-(ந்தேதியும்), ஆண்களுக்கான பந்தயம் 18-ந்தேதியும் நடக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு வாள் வீச்சு சங்கத்தின் அடாக்கமிட்டி சார்பில் மாநில சீனியர் வாள்வீச்சு சாம்பியன் ஷிப் போட்டி சென்னையில் 2 நாட்கள் நடத்தப்படுகிறது. நேரு பார்க் மைதானத்தில் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான போட்டி நாளையும் 17-(ந்தேதியும்), ஆண்களுக்கான பந்தயம் 18-ந்தேதியும் நடக்கிறது.

    இதில் வெற்றிபெறுவ தற்கு மராட்டிய மாநிலம் புனேயில் வருகிற 24 முதல் 28-ந்தேதி வரை நடைபெறும் தேசிய சீனியர் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தன சேகரன், ஒருங்கிணைப்பாளர் வி.கருணா மூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×