என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    சின்னசாமி மைதானத்தில் 4வது முறையாக ஆர்சிபி டாஸ் தோல்வி: ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு
    X

    சின்னசாமி மைதானத்தில் 4வது முறையாக ஆர்சிபி டாஸ் தோல்வி: ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சு தேர்வு

    • ஆர்சிபி 8 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது.
    • சின்னசாமியில் டாஸ் தோற்ற 3 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 42ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ஆர்சிபி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆர்சிபி அணி சொந்த மைதானமாக சின்னசாமி மைதானத்தில் தொடர்ந்து 4ஆவது முறையாக டாஸ் தோற்றுள்ளது. முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

    ஆர்சிபி:-

    பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிக்கல், தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, ரொமாரியோ ஷெப்பர்டு, புவி, ஹேசில்வுட், யாஷ் தயால்.

    ராஜஸ்தான் ராயல்ஸ்:-

    ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜுரேல், ஹெட்மையர், வனிந்து ஹசரங்கா, ஜாஃப்ரா ஆர்ச்சர், பரூக்கி, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா.

    Next Story
    ×