என் மலர்
கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து எதிரான முதல் டெஸ்ட்: ஜெய்ஸ்வால் அசத்தல் சதம்
- இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
- ராகுல் 42 ரன்னிலும் சாய் சுதர்சன் 0 ரன்னிலும் வெளியேறினர்.
இங்கிலாந்து- இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கேஎல் ராகுல் களமிறங்கினர். ராகுல் 42 ரன்னிலும் சாய் சுதர்சன் 0 ரன்னிலும் வெளியேறினர். இதனையடுத்து கில், ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். இது அவரது 5-வது டெஸ்ட் சதம் ஆகும்.
Next Story






