என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
Byமாலை மலர்8 April 2022 9:37 AM GMT (Updated: 8 April 2022 9:37 AM GMT)
லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதால் டெல்லி கேப்டன் ரிஷப்பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதால் டெல்லி கேப்டன் ரிஷப்பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி மெதுவாக ஓவர் வீதத்தை பராமரிக்காததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். நடத்தை விதிகளின்படி இந்த சீசனில் டெல்லி அணியின் முதல் தவறாக இருப்பதால் கேப்டன் ரிஷப்பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X