என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி- மனு பாகெர் தங்கம் வென்று அசத்தல்
Byமாலை மலர்6 Nov 2021 10:25 AM GMT (Updated: 6 Nov 2021 10:25 AM GMT)
தங்கப் பதக்கத்துக்கான சுற்றில் பாகெர், ஈரானின் ஜாவத் பாரோகி ஜோடி, பிரெஞ்சு-ரஷிய ஜோடியை 16-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
ரோக்லா:
போலந்து நாட்டின் ரோக்லா நகரில் ஐஎஸ்எஸ்எப் தலைவர் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிக்கான போட்டியில் இந்தியாவின் மனு பாகெர், ஈரானின் ஜாவத் பாரோகி இணைந்து தங்கம் வென்று சாதனை படைத்தனர். தங்கப் பதக்கத்துக்கான சுற்றில் இந்த ஜோடி, பிரெஞ்சு-ரஷிய ஜோடியை 16-8 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
இந்த பிரிவில் மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா-உக்ரைன் வீராங்கனை ஒலேனாவுடன் இணைந்து பங்கேற்றார். இந்த ஜோடி 6வது இடத்தைப் பிடித்தது. சவுரப் சவுத்ரி-ஹெய்டி ஜோடி 7வது இடத்தை பிடித்தது. யாஷாஸ்வினி தேஸ்வால் ஜோடி 10வது இடத்திற்கு பின்தங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X