என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெற்காசிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்13 Oct 2021 9:42 PM GMT (Updated: 13 Oct 2021 9:42 PM GMT)
கேப்டன் சுனில் சேத்ரி இரண்டு கோல்கள் அடிக்க மாலத்தீவை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியது.
மாலத்தீவில் தெற்காசிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் மாலத்தீவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்விர் சிங் முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக 45-வது நிமிடத்தில் மாலத்தீவு கோல் அடித்தது. இதனால் இந்தியா- மாலத்தீவு1-1 என சமநிலை பெற்றன.
2-வது பாதி நேர ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் அபாரமாக விளையாடினார். அவர் 62 மற்றும் 71-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதனால் 3-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சுனில் சேத்ரி 124 போட்டிகளில் விளையாடி 79 கோல்கள் அடித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X