என் மலர்
செய்திகள்

டி.என்.பி.எல்.
டி.என்.பி.எல்.: திண்டுக்கல் டிராகன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து வெற்றி பெற்றதால், திண்டுக்கல் அணியும் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று வெளியேற்றுதல் சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 7 மணிக்கு போடப்பட்டது.
இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள் விவரம்:
1. ஹரி நிஷாந்த் (கேப்டன்), 2. மணி பாரதி, 3. லோகேஷ்வர் (கீ), 4. சுவாமிநாதன், 5. சுதீஷ், 6. சிலம்பரசன், 7. விவேக், 8. குர்ஜப்னீத் சிங், 9. மோகித் ஹரிகரன், 10. விக்னேஷ், 11. ஸ்ரீனிவாசன்
கோவை கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்:
1. அஜித் ராம், 2. ஷாருக் கான் (கேப்டன்), 3. ஆர். திவாகர், 4. அபிஷேக் தன்வர், 5. சுரேஷ் குமார் (கீ), 6. கங்கா ஸ்ரீதர் ராஜூ, 7. முகிலேஷ், 8. செல்வகுமரன், 9. சாய் சுதர்சன், 10. யுதீஸ்வரன், 11. அஷ்வின் வெங்கட்ராமன்.
Next Story






