என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 125 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது மதுரை பாந்தர்ஸ்
Byமாலை மலர்4 Aug 2021 3:45 PM GMT (Updated: 4 Aug 2021 3:45 PM GMT)
மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் மணிமாறன் சித்தார்த் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை:
டிஎன்பில் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரவீன் தான் சந்தித்த 2பந்தை பவுண்டரிக்கும் 3-வது பந்தை சிக்சருக்கும் பறக்க விட்ட அவர் அடுத்த பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய தொடங்கியது. 85 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்தது தடுமாறியது.
இதனையடுத்து மதுரை அணியின் கேப்டன் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். கடைசி வரை போராடிய அவர் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் மதுரை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X