search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபக் புனியா
    X
    தீபக் புனியா

    மல்யுத்தம் - இந்திய வீரர் தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

    மல்யுத்தம் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.

    இன்று காலை நடைபெற்ற மல்யுத்தம் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் தீபக் புனியா 6-3  என்ற கணக்கில் சீனாவின் லின் சூசனை வீழ்த்தினார்.

    57 கிலோ மல்யுத்த பிரிவில் ரவிக்குமார் தஹியாவும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    காலிறுதியில் ரவிக்குமார் தஹியா 14-4 என்ற கணக்கில் பல்கேரிய வீரர் வான்க்ளோவை வீழ்த்தினார்.
    Next Story
    ×