என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்களுக்கான மிடில் வெயிட் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை பூஜா ராணி காலிறுதியோடு வெளியேற்றம்
Byமாலை மலர்31 July 2021 12:19 PM GMT (Updated: 31 July 2021 12:19 PM GMT)
சீன வீராங்கனையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐந்து நடுவர்களின் புள்ளிகளையும் இழந்து பரிதாபமாக ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.
குத்துச்சண்டையில் பெண்களுக்கான மிடில் வெயிட் (69-75 கிமீ) பிரிவில் இன்று காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 4-வது காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி சீனாவின் கியன் லீயை எதிர்கொண்டார்.
சீன வீராங்கனையின் தாக்குலுக்கு இந்திய வீராங்கனை பூஜா ராணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் மூன்று சுற்றுகளிலும் ஐந்து நடுவர்களிடம் இருந்து ஒருமுறை கூட அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை.
இதனால் 27-30, 26-30, 27-30, 27-30, 27-30 என 0:5 என்ற கணக்கில் தோல்வியடைந்த வெளியேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X