என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3000 மீ தடை தாண்டி ஓட்டம் - இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார் இந்திய வீரர்
Byமாலை மலர்30 July 2021 1:16 AM GMT (Updated: 30 July 2021 1:16 AM GMT)
இந்திய தடகள வீரர் அவினாஷ் சப்லே தேசிய சாதனையை படைத்திருந்தாலும் அவர் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 3000 மீட்டருக்கான தடை தாண்டிய ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அவினாஷ் சப்லே பந்தய தூரத்தை 8 நிமிடம் 18:12 விநாடிகளில் கடந்து 7ம் இடம் பிடித்தார்.
முதல் 3 நபர்களே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X